அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபை வரலாற்றின் அதிகூடிய இலாபத்தினை பதிவு செய்துள்ளது!

07-April-2024

‌என அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வரலாற்றின் அதிகூடிய பங்கிளிப்பினை வழங்க 2023ம் ஆண்டில் முடிந்தது. இது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று 2024.04.02ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்ஹ அவர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் திரு.டப்ளியூ.ஏ.சரத் குமார அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி ஜெனட் ஜயவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள், முகாமையாளர்கள் உட்பட பணியாளர்கள் மட்டுமின்றி ஊடக நண்பர்கள் பலரும் பங்கேற்றனர்.



சிறப்புச் செய்தி